Sunday, November 25, 2018

தனிமை

நமக்கு ஒத்துவராத மக்களின் அருகில் இருந்தாலோ அவர்களிடம் பேசும் அழுத்தம் வந்தாலோ உடலும் மனதும் என்ன பாடுபடுகிறது...

தனிமையே பல சிக்கல்களுக்கு தீர்வு.. கடவுள் எல்லா சூழலையும் நமக்கு சரியாகவே படைக்கிறான். நாம் தான் அதில் பாடம் கற்றுக் கொள்ள மறந்து உள் நுழைந்து மாட்டிக்கொள்கிறோம்...

நாம் மதிப்போரை/ நம்மை மதிப்போரை தனியே சந்தித்து பேசி மகிழ்ந்து பகிர்ந்து வாழ்ந்திருந்தால் போதும் போலும். வேறெதுவும் வேறெவரும் தேவையில்லை...

அதிலும் வீண் பெருமை பேசுவோரையும் திமிர் கொண்டோரையும் பார்த்தாலே ஒதுங்க தோன்றுகிறது...

இறைவா என்னைக் காப்பாய் எல்லா சூழலிலும்.....